அருள் திரு ஞா.சாமுவேல் ஐயர் தரங்கம்பாடி மற்றும் பெங்களூர் இறையியல் கல்லூரிகளில் பேராசிரியராகப் பணியாற்றினார். தன வாழ்கையில் தொடர்ந்து வந்த துன்பங்களால் சோர்வுற்று ,ஒரு மாலை மயங்கும் வேலையில் சென்று கொண்டிருந்தார் அப்போது, பாதையில் கிடந்த காகிதத் துண்டில் என் மீட்பர் உயிரோடிருக்கிறார் என்ற வசனம் எழுதப்பட்டிருந்தது.
அப்பொழுது யோபுவின் வாழ்க்கையை நினைத்துப் பார்த்தார். தன வாழ்க்கையை யோபுவின் வாழ்க்கையோடு ஒப்பிட்டுப் பார்த்தார். அணைத்து பாடுகளின் மத்தியிலும் மனந் தளராது இவ்வாறு சாட்சி பகர்ந்த யோபுவின் வாழ்க்கை அவருக்கு புத்துணர்ச்சி அளித்தது. இப்பாடலை எழுதினார். அவர் எழுதிய பிற பாடல்கள் குணப்பாடு பாவி ஆகியவை ஆகும்
பயந்து கர்த்தரின் பாதை கீர்த்தனை 265
10 years ago
1 comment:
You can find more about his life at http://en.wikipedia.org/wiki/N._Samuel_of_Tranquebar
Post a Comment