Showing posts with label வே. மாசிலாமணி. Show all posts
Showing posts with label வே. மாசிலாமணி. Show all posts

Thursday, February 17, 2011

வே. மாசிலாமணி

சீர்மிகு வான்புவி தேவா தோத்ரம் என்ற கீர்த்தனையை இயற்றியவர் வே. மாசிலாமணி. 1934 ல் அமெரிக்கா சென்று நயாகரா நீர் வீழ்ச்சியையும் அதன் சுற்று சூழலையும் கண்டு பரவசமானார் . பல இயற்கை வளங்களைக் கண்ட இவர் படைப்பின் அற்புதங்களைச் சிந்தித்து தன விடுதிக்குச் சென்று இந்த கீர்த்தனை இயற்றினார். பேசில் மிசினில் திருவண்ணாமலை போன்ற சந்தைகள் கூடும் இடங்களில் நற்செய்தி கூறி வந்தவர்.